யாழ் பல்கலைகழகம் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரியதல்ல! -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ் பல்கலைகழகம் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரியதல்ல! -சரத் வீரசேகர


யாழ். பல்கலைகழகம் என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரிய பகுதியோ சொத்தோ இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


யாழ் பல்கலைகழகம் சட்டத்தை பின்பற்றும் அனைவருக்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார்


$ads={2}


அப்பாவி பொதுமக்களை நினைவு கூறுகின்றோம் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இறந்த பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.