சுகாதார அமைச்சருக்கு செயற்கை ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார அமைச்சருக்கு செயற்கை ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டுள்ளது!

கொரோனா நோய்த்தொற்றுக்காக ஆளாகி கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு செயற்கை ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் செயற்கை சுவாச ஆதரவில் இருந்தாலும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தே வருகிறது என அவர் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.