கொரோனா நோய்த்தொற்றுக்காக ஆளாகி கொழும்பு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு செயற்கை ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் செயற்கை சுவாச ஆதரவில் இருந்தாலும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தே வருகிறது என அவர் கூறினார்.
எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் செயற்கை சுவாச ஆதரவில் இருந்தாலும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தே வருகிறது என அவர் கூறினார்.