நீர்கொழும்பு கடற்பகுதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்கொழும்பு கடற்பகுதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!


நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்றில் இருந்து பாரியளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த ஆழ் கடல் மீன்பிடிப் படகிலிருந்து 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.


$ads={2}


அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 60 கோடி ரூபாவுக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.