மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், அதன் பின்னர் கந்தார, பங்கலாவத்தை பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு இறந்தவர்கள் 24 வயது பெண் மற்றும் அவரது 4 வயது மகன் என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் பணியாற்றுவது தொடர்பாக குறித்த பெண் மற்றும் அவரது தாயார் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவர்கள் 24 வயது பெண் மற்றும் அவரது 4 வயது மகன் என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
$ads={2}
மத்திய கிழக்கில் பணியாற்றுவது தொடர்பாக குறித்த பெண் மற்றும் அவரது தாயார் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.