4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

4 வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்!!

மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், அதன் பின்னர் கந்தார, பங்கலாவத்தை பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு இறந்தவர்கள் 24 வயது பெண் மற்றும் அவரது 4 வயது மகன் என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


$ads={2}


பெண் தனது சாரியினை பயன்படுத்தி தனது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும், பின்னர் அதே சாரியினௌ பயன்படுத்தி நேற்று காலை தனது வீட்டிற்குள் கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கில் பணியாற்றுவது தொடர்பாக குறித்த பெண் மற்றும் அவரது தாயார் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.