அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்காக 191,500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாத நபர்களுக்காக 191,500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இப்பதவியேற்பு நிகழ்வு வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிட்டல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


$ads={2}


இம்முறை பதவியேற்பு விழாவிற்காக சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக 191,500 க்கும் மேற்பட்ட அமெரிக்க கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

அமெரிக்க பாரம்பரியத்தை மீறி இந்த முறை பதவி விலகும் அதிபர் டிரம்ப், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது

டிரம்ப் ஆதரவாளர்கள் குழு சமீபத்தில் நடத்திய கலவரத்தைத் தொடர்ந்து அமெரிக்க கேபிடல் கட்டிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.