100 மருத்துவர்களுக்கு கொரோனா - அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

100 மருத்துவர்களுக்கு கொரோனா - அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இரண்டாவது கொரோனா அலையின் போது கிட்டத்தட்ட 100 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளயாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 40 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தது.

நாட்டில் தற்போது கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது, நேற்று பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 887 ஆகும்.

நேற்று பதிவான 337 தொற்றாளர்களில் 337 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.


$ads={2}

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 136. பேரும், களுத்துறை 71 பேரும், மாத்தளையில் இருந்து 51 பேரும், கண்டியைச் சேர்ந்த 49 பேரும், காலியில் இருந்து 47 பேரும், குருணாகலையில் இருந்து 33 பேரும், அம்பாரையிலிருந்து 29 பேரும், இரத்தினபுரியில் இருந்து 25 பேரும், பொலன்னறுவையில் இருந்து 21 பேரும் நேற்று (21) பதிவாகியிருந்தனர்.

$ads={1}

மேலும், நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் உக்ரைனிலிருந்து வந்தவர் என கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.