பேருவளையில் 08 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 07 இளைஞர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருவளையில் 08 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 07 இளைஞர்கள் கைது!


தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த 08 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஏழு இளைஞர்களை பேருவளை பொலிஸார் இன்று (18) கைது செய்தனர்.


$ads={2}


கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன் நாகொடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட எட்டு வயதுடைய சிறுவனின் தந்தை மறுமணம் செய்து கொண்டு, வேறொரு பிரதேசத்தில் வசிப்பதாகவும், மேலும் சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை நிமிர்த்தம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.