இன்றைய தினம் மேலும் 06 மரணங்கள் பதிவாகின! விபரம் உள்ளே..

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் மேலும் 06 மரணங்கள் பதிவாகின! விபரம் உள்ளே..


இன்றைய தினம் இலங்கையில் மேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவாகின. 

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

$ads={2}

1. கொழும்பு 03ஐ சேர்ந்த 63 வயது பெண்ணொருவர்.  ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.

2. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயது ஆணொருவர். ஜனவரி  15 ஆம் திகதி மரணம்

3. முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 15 ஆம் திகதி மரணம்.

4. களுத்துறை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர். ஜனவரி 14 ஆம் திகதி மரணம்.

5. தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயது ஆணொருவர். ஜனவரி 18 ஆம் திகதி மரணம்.

6. இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர். ஜனவரி  18 ஆம் திகதி மரணம்.

மேலும் இன்றைய கொரோனா புதிதாக 627 பேர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.