இன்றைய தினம் இலங்கையில் மேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவாகின.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
1. கொழும்பு 03ஐ சேர்ந்த 63 வயது பெண்ணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.
2. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயது ஆணொருவர். ஜனவரி 15 ஆம் திகதி மரணம்
3. முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 15 ஆம் திகதி மரணம்.
4. களுத்துறை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர். ஜனவரி 14 ஆம் திகதி மரணம்.
5. தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயது ஆணொருவர். ஜனவரி 18 ஆம் திகதி மரணம்.
6. இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர். ஜனவரி 18 ஆம் திகதி மரணம்.
மேலும் இன்றைய கொரோனா புதிதாக 627 பேர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.