உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) வழங்கப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசியினை இவர்களுக்கு தான் முதலில் வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக சுகாதார நிறுவனத்தினால் (WHO) வழங்கப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசியினை இவர்களுக்கு தான் முதலில் வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு வழங்கவிருக்கும் கோவிட் 19 தடுப்பூசி கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசி என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் நெடுநாட்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


$ads={2}

இரண்டாவதாக, இந்த தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

இந்த தடுப்பூசியை இலங்கைக்கு 2021 க்குள் இலவசமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புக் கொண்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.