உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு வழங்கவிருக்கும் கோவிட் 19 தடுப்பூசி கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசி என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் நெடுநாட்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியை இலங்கைக்கு 2021 க்குள் இலவசமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புக் கொண்டுள்ளது.
அதன்படி, நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் நெடுநாட்பட்ட நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
$ads={2}
இந்த தடுப்பூசியை இலங்கைக்கு 2021 க்குள் இலவசமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புக் கொண்டுள்ளது.