WATCH: இலங்கையிலேயே அதிகூடிய வயதான பெண் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: இலங்கையிலேயே அதிகூடிய வயதான பெண் காலமானார்!


இலங்கையின் அதிகூடிய வயதான பெண்ணாக கருதப்பட்ட வேலு பப்பாணி எனும் வயோதிப பெண் நாகொடை வைத்தியசாலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


$ads={2}


117 வயதுடைய குறித்த வயோதிப பெண் களுத்துறை - தொடங்கொடை - நெஹின்ன பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார்.


$ads={1}



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.