VIDEO : நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள்! இஸ்ஸதீன் எனும் நபர் முஸ்லிம்களிடம் கோரிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள்! இஸ்ஸதீன் எனும் நபர் முஸ்லிம்களிடம் கோரிக்கை!!



முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதா, எரிப்பதா என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோரே என சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட இஸ்ஸதீன் என்ற நபர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோர் தோல்வியுற்ற தலைவர்கள்; அவர்கள் இந்த விடயத்தை அரசியலாக்குகிறார்கள்.


மாகாணசபை தேர்தலுக்காக பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் சேர்ந்து இதனை அரசியல்மயப்படுத்தி இருக்கிறார்கள்.


$ads={1}

எனவே முஸ்லிம்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள்.


இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர் குழுவொன்று உள்ளது. அவர்கள் கூறும் வரை பொறுமையாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.