இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் களமெட்டிய மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை நேற்று (29) இரவு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
கடந்த 27 ஆம் திகதி குறித்த குறித்த மஞ்சள் தொகையை பொலிஸார் மீட்டு இருந்தனர்.
பின்னர் குறித்த மஞ்சள் தொகை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அம்பலாந்தொட்ட லுனம மயானத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
பின்னர் குறித்த மஞ்சள் தொகை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அம்பலாந்தொட்ட லுனம மயானத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 21,900 கிலோ மஞ்சள் தொகை அழிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.