UNP மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் மோதல்; 12 பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UNP மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் மோதல்; 12 பேர் காயம்!


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும், மொட்டுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹியங்கன பொலிஸ் நிலையத்திற்கு முன் இந்த மோதல் இன்று (13) பகல் இடம்பெற்றது.

மொட்டுக்கட்சியின் வசமுள்ள மஹியங்கன பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 2ஆவது முறையாக தோல்விகண்டது.

$ads={2}

இதனையடுத்து அங்கு இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே இன்னுமொரு மோதல் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.