அவிசாவலை, கொஸ்கமை மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
$ads={2}
அவிசாவலையில் நேற்று 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.