கொரோனா - மத்திய மாகாணத்தில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டியில் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா - மத்திய மாகாணத்தில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டியில் பதிவு!

மத்திய மாகாணத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,400 ஐ கடந்துள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை 1,423 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிய தொற்றாளர்களாக 80 பேர் பதிவாகியுள்ளனர்.


$ads={2}

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய இதுவரை 910 தொற்றாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 392 பேர் நுவரெலியாவிலும் மாத்தளையில் 121 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.