Updated at 12pm : கண்டி கெலிஓயா நகரம் நாளை முதல் முடக்கம?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated at 12pm : கண்டி கெலிஓயா நகரம் நாளை முதல் முடக்கம?

கெலிஓயா பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக் காரணமாக நாளை(21) முதல் கெலிஓயா நகரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

$ads={2}




Updated 12.00 pm 20/12/2020


கெலிஓயா நகரில் பெறப்பட்ட PCR பரிசோதனையில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டதன் பின்பு கெலிஓயா வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய 
திங்கள் முதல் புதன் வரை (21,22,23 ஆகிய தினங்களில்) தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது மக்கள் நலனுக்காக வர்த்தக சங்கத்தினால் எடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இது கெலிஓயா நகருக்கான Lockdown இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.