கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 38 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். யடினுவர பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
குண்டசாலை - 7
மெனிக்ஹின்ன - 1
கண்டி மாநகர சபை - 9
பாததும்பர - 2
உடுனுவர - 8
யடினுவர - 11
$ads={2}