LOCKDOWN : வெள்ளவத்தையில் மற்றுமொறு பகுதி முடக்கம்! மற்றும் 700 இற்கும் அதிகமானோர் குணமடைவு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : வெள்ளவத்தையில் மற்றுமொறு பகுதி முடக்கம்! மற்றும் 700 இற்கும் அதிகமானோர் குணமடைவு

கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={2}

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று 771 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதுடன், குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயர்வடைந்துள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்த 737 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 26 ஆயிரத்து 353 பேர் குணமடைற்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 160 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.