கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 836 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 41 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அக்குரணை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
அக்குரணை - 36
குண்டசாலை - 1
மெனிக்ஹின்ன - 2
கண்டி மாநகர சபை - 1
யடினுவர - 1
$ads={2}