கண்டி மாவட்ட கொரோனா நிலவரம் - நேற்று அக்குரணையில் மட்டும் 36 தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி மாவட்ட கொரோனா நிலவரம் - நேற்று அக்குரணையில் மட்டும் 36 தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 836 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 41 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அக்குரணை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்  

அக்குரணை - 36

குண்டசாலை - 1

மெனிக்ஹின்ன - 2

கண்டி மாநகர சபை - 1

யடினுவர - 1

$ads={2}

அக்குரணை பிரதேசத்தில் 260 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 188 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 61 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 55 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 30 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.