
Pfizer, AstraZeneca மற்றும் Moderna ஆகிய நிறுவனங்களிடம் இருந்து குறித்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவருக்கு தலா இரண்டு தடுப்பூசிகள் வீதம் 145 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்காக 290 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
$ads={2}
இந்த நிலையில், தமது நாட்டு மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.