கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face) எழுமாற்றாக செய்த ஆண்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face) எழுமாற்றாக செய்த ஆண்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!

கொழும்பில் காலி முகத்திடலில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனைகளில் இருந்து ஒன்பது நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.


$ads={2}

மேலும், மேல் மாகாண எல்லைகளில் நடத்தப்பட்ட எழுமாற்றான ஆன்டிஜென் சோதனைகளின் போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முட்பட்ட மேலும் 13 பேர் தொற்றுக்கி இலக்காகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டனர்.

டிசம்பர் 18 முதல் இன்றுவரை நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் சோதனைகளைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் 74 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.