ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த ETF அங்கத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்! படிவம் இணைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த ETF அங்கத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்! படிவம் இணைப்பு!


2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய (Employee Trust Fund) அங்கத்தினர்களின் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூ. 15,000 பெறுமதியான 9 ஆயிரம் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


இந்நிலையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இதற்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரியுள்ளது.


$ads={2}


அதன்படி, படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யவும். DOWNLOAD



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.