மேல் மாகாணத்தைத் தவிர, தரம் 01 முதல் 05 மற்றும் முன்பள்ளிகள் ஜனவரி 11 முதல் அனைத்து மாகாணங்களிலும் ஆரம்பிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மற்றைய அனைத்து பாடசாலைகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
மற்றைய அனைத்து பாடசாலைகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.