தனியார்த்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை அதிகரிக்க திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார்த்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை அதிகரிக்க திட்டம்!


தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி இந்த செயற்பாட்டுக்குத் தேவையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இணைந்து இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.