நாட்டில் சில பிரதேசங்களுக்கு புதிதாக பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சில பிரதேசங்களுக்கு புதிதாக பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பு!!

பொல்கஹவெல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட சில பிரதேசங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவருக்கு நேற்று (17) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

$ads={2}

இதற்கமைய பொல்கஹவெல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட மடலகம, பன்துவ, அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு நேற்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்களுக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.