முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட இனவாத வைத்தியக்குழுவே காரணம்! -ரிஷாட் பதியுதீன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட இனவாத வைத்தியக்குழுவே காரணம்! -ரிஷாட் பதியுதீன்

கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்றமைக்கு இனவாத வைத்தியக்குழுவே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (23) பொரளை கனத்தை மயானத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோட்டாபய அரசாங்கம் இந்த செயற்றிட்டத்தை இன்றோடு நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நிபுணர்களை கொண்டதாக அரசாங்கம் கூறினாலும் அதில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் இனவாதிகளும், மதவாதிகளுமே என்று கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.