இளம் பெண்ணொருவர் தனது தந்தையின் வயதையொத்த முதிர்ந்த கணவருடன் சந்தோசமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பிரதான பேசுபொருளான அவர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வயது முதிர்ந்தவருக்கு இளம் மனைவி எப்படி சாத்தியமானார் என்ற கேள்விகள் அடுக்கப்பட்டபோது பணத்துக்காக அந்த பெண் தவறான முடிவை எடுத்துள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.
ஆனால் டொம் இமாம் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் இதை அடியோடு மறுத்துள்ளதுடன் கல்வியால்தான் இந்த இணைவு சாத்தியமானதாக சொல்லியுள்ளனர்.
தனது இளமானி பட்டத்தை பங்களாதேஷ் ஷிறீ பங்களா விவசாய பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் தனது கல்வி புலமைக்காக விசேட புலமைபரிசில் பெற்று அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது முதுகலைமானி பட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் மூன்றாவது தாரமாக இந்த இளம் பெண்ணை மனைவியாக்கியுள்ளார்.
இதேவேளை இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வயது முதிர்ந்தவருக்கு இளம் மனைவி எப்படி சாத்தியமானார் என்ற கேள்விகள் அடுக்கப்பட்டபோது பணத்துக்காக அந்த பெண் தவறான முடிவை எடுத்துள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.
ஆனால் டொம் இமாம் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் இதை அடியோடு மறுத்துள்ளதுடன் கல்வியால்தான் இந்த இணைவு சாத்தியமானதாக சொல்லியுள்ளனர்.
$ads={2}
தனது இளமானி பட்டத்தை பங்களாதேஷ் ஷிறீ பங்களா விவசாய பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் தனது கல்வி புலமைக்காக விசேட புலமைபரிசில் பெற்று அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது முதுகலைமானி பட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் மூன்றாவது தாரமாக இந்த இளம் பெண்ணை மனைவியாக்கியுள்ளார்.
இதேவேளை இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.