புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்கள் பற்றி பிரதி பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்கள் பற்றி பிரதி பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோள்!

புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி நாணயத்தாள்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று அநுராதபுரத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தது.


$ads={2}

போலி நாணயத்தாள்களை அச்சிடுவது தொடர்பாக இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன.

எனவே நீங்கள் பொருட்களை வாங்கும் போது அல்லது பணத்தை பரிமாறிக் கொள்கையில் போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மேலும் உண்மையான தாள்களிலுள்ள ஒத்த அம்சங்களை அடையாளம் காண முயற்சியுங்கள் என அவர் கூறியுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.