மேலும் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டது!

காலி - வெலிகம சுகாதார அலுவலர் பிரிவில் இரண்டு கிராமங்களை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்பொக்க மற்றும் அலுத்வீதிய போன்ற கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக மாகாண ஆளுநர் விலீ கமகே கூறினார்.

$ads={2}

மேலும், அந்த பகுதிகளில் இருந்து இதுவரை 18 கொரோனா தொற்றுகள் பதிவாகிய பின்னர் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், PCR பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

அதேசமயம், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கூரே வீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பல கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.