நாடாளாவிய ரீதியில் கொரோனா அபாய வலயப் பகுதிகளின் புதிய வரைபடம் வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளாவிய ரீதியில் கொரோனா அபாய வலயப் பகுதிகளின் புதிய வரைபடம் வெளியீடு!


வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உடுவில், கோப்பாய், பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட நாட்டில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை குறிப்பிட்டு வரைபடம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (26) வெளியிட்டுள்ளது.


பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் எடுக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்கள் டிசம்பர் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ளன.


Original Image: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/moh_area_map_33.jpg



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.