கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!


கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் தொடர்பில் போலிச்செய்திகளை உருவாக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமை அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் பல அரசியல்வாதிகளும் இணையத்தளங்களில் போலியான செய்திகளை பரப்புவதை அவதானிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


$ads={2}


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.