கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் கொழும்பு டி சொய்சா மகப்பேறு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

 குறித்த பெண் இன்று இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

$ads={2}

 கொழும்பு குப்பியாவத்தைச் சேர்ந்த 29 வயது பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் குறித்த பெண் தனி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.