கிரிதலை நீர்வீழ்ச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தும் பாதுகாப்பு ஆடைகள் பல கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிதலை நீர்வீழ்ச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தும் பாதுகாப்பு ஆடைகள் பல கண்டுபிடிப்பு!

கிரிதலை - பக்கமூன பிரதான வீதியில் உள்ள கபரபோக்குவ பிரதேசத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியொன்றில் கைவிடப்பட்டிருந்த கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அணியும் பல பாதுகாப்பு ஆடைகளை (PPE) ஊனமுற்ற ஒருவர் கண்டறிந்துள்ளார்.

பாதுகாப்பு ஆடை மற்றும் பையில் பல கண்ணாடி போத்தல்கள் இருப்பதாகவும் குறித்த நபர் தெரிவித்தார்


$ads={2}

இந்த நிர்வீழ்ச்சியின் நீர் கிரிதலை குளம் வரை செல்கின்றதாகவும், இது பொது மக்களால் பயன்படுத்தப்படுவதால், பொது மக்களுக்கு கடுமையான சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்னர், குறிற்ற நபர் துணிகளுக்கு தீ வைத்து அவற்றை அழித்துமுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.