நாடாளுமன்ற அமர்வு; ஊடகங்களுக்கான ஊடகவியலாளர்களுக்கான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்ற அமர்வு; ஊடகங்களுக்கான ஊடகவியலாளர்களுக்கான அறிவிப்பு!


அடுத்த மாதம் முதல் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்ற அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


இதன்படி, அடுத்த ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஊடகங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


எனினும் ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்களில் ஒருவர் மட்டுமே செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததையடுத்து நாடாளுமன்ற அமர்வுகளில் செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.