தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஓர் விசேட அறிவித்தல்!


கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத நிலையில் நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்கள் உள்ளடங்களாக சில நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் வசிப்பவர்களினால் நீர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


$ads={2}


இநநிலையிலே, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை  தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.