முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!

கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவர் (01) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதி செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19  தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 187 ஆகும். 


$ads={2}

கொழும்பு 15 முதியோர் இல்லத்தில் வசித்து வந்த ஆண் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.