பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கிரிக்கெட் வீரரின் மனைவி ஒருவர் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கிரிக்கெட் வீரரின் மனைவி ஒருவர் நியமனம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளரான அப்சரி திலகரத்ன நேற்றைய தினம் (23) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

$ads={2}

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷன் திலகரத்னவின் மனைவியான அப்சரி திலகரத்ன இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.