கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மத்திய மீன் வர்த்தக கட்டிட தொகுதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக முழுமையாக நவீன மயத்தில் மேற்கொள்ளப்பட்டு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் வரையில் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக முழுமையாக நவீன மயத்தில் மேற்கொள்ளப்பட்டு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் வரையில் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
$ads={2}