பேலியகொட மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேலியகொட மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது!

கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மத்திய மீன் வர்த்தக கட்டிட தொகுதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக முழுமையாக நவீன மயத்தில் மேற்கொள்ளப்பட்டு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் வரையில் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் கட்டிடத்தை மீண்டும் திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.


$ads={2}

இதற்கமைவாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி ஆலோசனைகளுக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்ட மொத்த வர்த்தக அலுவல்களுக்காக பேலியகொடை மத்திய மீன் வர்த்தக கட்டிட தொகுதியை இன்று திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.