மஹர சிறைச்சாலை மோதலில் பலியானோருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலை மோதலில் பலியானோருக்கு கொரோனா உறுதி!

மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இறந்த 11 பேரில் 9 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.


$ads={2}

இறந்த சடலங்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராகம மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 107 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.