கேகாலை தம்மிக கொரோனா எதிர்ப்பு பானத்தை பருகியவருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேகாலை தம்மிக கொரோனா எதிர்ப்பு பானத்தை பருகியவருக்கு கொரோனா தொற்று!

வரகாபொலை பிரதேச பிரிவில் 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, உடுகும்புர, ஒத்னாம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர், கேகாலை தம்மிக  கொரோனா எதிர்ப்பு பானத்தினை அருந்தியவர் என வரகாபொலை பொது சுகாதார ஆய்வாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த பானத்தை வாங்குவதற்காக கேகாலையில் உள்ள மருத்துவரின் வீட்டிற்கு முன்னால் நாளாந்தம் பெருமளவு மக்கள் ஒன்று கூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


$ads={2}

வரகாபொலை பொது சுகாதார ஆய்வாளர் ஹேமந்த குமார மேலும் தெரிவிக்கையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(திவயின பத்திரிகை)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.