போதைப்பொருள் பாவித்தால் ஒரு வருடத்திற்கு சாரதி உரிமம் இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப்பொருள் பாவித்தால் ஒரு வருடத்திற்கு சாரதி உரிமம் இல்லை!


போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு ஒரு வருடத்திற்கு கனரக வாகன சாரதி உரிமம் வழங்கப்படாது என்று அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.


ஜனவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமென்றார். கனரக வாகன சாரதி விண்ணப்பதாரர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதை ஆராய சிறப்பு உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.


$ads={2}


தனியார் பஸ் மற்றும் கனரக வாகன சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார்களையடுத்து இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.