நாளை முதல் மேல் மாகாணத்தினை விட்டு வெளியேறுபவர்களுக்கு அதிரடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் மேல் மாகாணத்தினை விட்டு வெளியேறுபவர்களுக்கு அதிரடி நடவடிக்கை!

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் நாளை (23) முதல் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


$ads={2}

அத்துடன், அதிவேக வீதியின் வெளியேறும் பகுதிகளிலும் நாளை முதல் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.