இலங்கையில் இன்று மாத்தளை உள்ளடங்கலாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று மாத்தளை உள்ளடங்கலாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவு! விபரம் உள்ளே!


இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 03 ஆல் அதிகரித்துள்ளது.


$ads={2}


1. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 62 வயது பெண். முல்லேரியாவை ஆதார வைத்தியசாலையில் 12ஆம் திகதி மரணம்


2. வத்தளை பகுதியை சேர்ந்த 71 வயது பெண், கொழும்பு IDH வைத்தியசாலையில் 12ஆம் திகதி மரணம்.


3. மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயது ஆண். அனுராதபுர மாவட்ட வைத்தியசாலையில் வைத்து 12ஆம் திகதி மரணம்.


இதனடிப்படையில் இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.