நேற்று (15) மாலை வெலிசறை வைத்தியாலையில் இருந்து தப்பித்து ஓடிய கொரொனா நோயாளி ஒருவரை இனம்காண உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர்.
அதன்படி, மேற்படி புகைப்படத்தில் இருக்கும் நபரை இனம்காண முடிந்தால் உடனடியாக அவசர சேவை இலக்காமான 119 அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாரு பொதுமக்களை பொலிஸார் வேண்டியுள்ளனர்.