மேலும் ஒரு கொரொனா நோயாளி தப்பியோட்டம்; உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஒரு கொரொனா நோயாளி தப்பியோட்டம்; உதவியை நாடும் பொலிஸார்!

நேற்று (15) மாலை வெலிசறை வைத்தியாலையில் இருந்து தப்பித்து ஓடிய கொரொனா நோயாளி ஒருவரை இனம்காண உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பு, மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர்.

$ads={2}

அதன்படி, மேற்படி புகைப்படத்தில் இருக்கும் நபரை இனம்காண முடிந்தால் உடனடியாக அவசர சேவை இலக்காமான 119 அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாரு பொதுமக்களை பொலிஸார் வேண்டியுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.