இன்று (11) நோர்வுட் டன்கன் தோட்டத்தின் மேல் பகுதியில் 8 வயது குழந்தையொன்று தொங்கவிடப்பட்டிருந்த மணிக்கயிற்றில் கழுத்து மாட்டப்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.
குறித்த குழந்தை குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை என்றும் நோர்வூட் டங்கன் தமிழ் கல்லூரியில் ஆரம்ப வகுப்பு பயின்று வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த குழந்தையின் சடலம் மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என்று நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் மரணம் குறித்து நோர்வுட் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
குறித்த குழந்தை குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை என்றும் நோர்வூட் டங்கன் தமிழ் கல்லூரியில் ஆரம்ப வகுப்பு பயின்று வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
$ads={2}
இறந்த குழந்தையின் சடலம் மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என்று நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் மரணம் குறித்து நோர்வுட் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.