நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரொனா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரொனா?

நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரொனா தொற்றுக்கு சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சபாநாயகரின் பாதுகாப்புப்படையில் இருந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் சபாநாயகரின் அலுவலகத்தில் உள்ள பலரிடமும் நெருக்கமாக இருந்துள்ளார்.

$ads={2}

இதனையடுத்து குறித்த அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களுக்கு இன்று (27) PCR  பரிசோதனை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.