கண்டி, உடுனுவர பிரதேசத்தில் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!
Posted by Yazh NewsYN Admin-
கண்டி, கெலிஓயா பிரதேசத்தில் களுகமுவ பகுதியில் அண்மையில் 4 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பை பேணிய பலருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.