நாடு முழுவதுமாக கொல்லப்பட்ட 6.1 மில்லியன் பறவைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு முழுவதுமாக கொல்லப்பட்ட 6.1 மில்லியன் பறவைகள்!

H5N8 வைரஸ் - பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக தென்கொரியா நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொடர்பான 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


$ads={2}

4 மில்லியன் கோழிகளும், 1.2 மில்லியன் காடைகளும் இவற்றுள் அடங்கியுள்ளதாக தென்கொரியாவின் வேளாண்மை, உணவு மற்றும் கிராம விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியா நவம்பர் முதல் பண்ணைகளிலிருந்து 18 பறவைக் காய்ச்சல் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன், நாடு முழுவதும் காட்டு பறவை வாழ்விடங்களில் இருந்து மொத்தம் 29 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.