கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 37 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். உடபலாத கம்பளை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
அக்குரணை - 5
கங்கஇஹலகொரலே - 2
ஹரிஸ்பத்துவ - 1
பாததும்பர - 2
பூஜாபிட்டிய - 2
உடபலாத (கம்பளை) - 24
$ads={2}