ஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் சுட்டுக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளரான பெண்ணொருவரும் அவரின் சாரதியும் இன்று (10) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மலாலா மாய்வந்த் (Malala Maiwand), ஜலாலாபாத் நகரில் வாகனமொன்றில் சென்று கெண்டிருந்த போது, ஆயுதபாணிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

$ads={2}

இதனால், மலாலா மெய்வந்த்தும் அவரின் சாரதி மொஹம்மத் தாயிரும் உயிரிந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்கதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.